போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் 100 பேர் கைது

புதுக்கோட்டை: தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் பசுபதிபாண்டியன் கூட்டமைப்பு சார்பில் பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கக் கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி புதுக்கோட்டையில்…

Translate »
error: Content is protected !!