வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை. நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் கூறினார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இவ்வாறு தெரிவிற்றார். மேலும் அவர் கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நயவஞ்சகமாக நம்ப வைத்து…