தொடா்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் விலை அதிகரிப்பு

பெட்ரோல் விலை தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 8 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஏறக்குறைய இரண்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்ததால் பெட்ரோல் விலை…

Translate »
error: Content is protected !!