அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 153 சவரன் நகை கொள்ளை..!

ஆதம்பாக்கத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து, பீரோ லாக்கரில் இருந்த 153 சவரன் தங்க நகைககள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சென்னை ஆதம்பாக்கம், ஜீவன்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (59). இவர்…

Translate »
error: Content is protected !!