மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகல்..! என்ன காரணம்.?

சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டு…

Translate »
error: Content is protected !!