கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த தளர்வு அறிவிக்க வலியுறுத்தி… நாட்டுப்புற, நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு

கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்த தளர்வு அறிவிக்க வலியுறுத்தி  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 10ம் தேதியில் இருந்து கோயில் திருவிழாக்கள் எட்டு மணிவரை…

Translate »
error: Content is protected !!