கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரியில் புகுந்த கன்டெய்னர்கள்..அதிர்ச்சியில் திமுகவினர்..! நடந்தது என்ன.?

கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரி வளாகத்தில் திடீரென்று கன்டெய்னர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்துக்குட்பட்ட10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…

Translate »
error: Content is protected !!