வாட்ஸ்அப் குழு தொடங்கி பண மோசடி: பலே ஆசாமி கைது

வாட்சப்பில் குரூப் தொடங்கி, குறைந்த விலைக்கு துணிகள் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட பலே ஆசாமியை சென்னை புளியந்தோப்பு சைபர்கிரைம் பிரிவு போலீசார் கைது செய்தனர்.   சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவரது செல்போன்…

Translate »
error: Content is protected !!