திருச்சியில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்டு கூட்டம்

கொரேனா பரவல் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் 9மாதகாலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு, வீடுகளிலேயே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சந்தேகங்களை நிவர்த்திசெய்து…

Translate »
error: Content is protected !!