பள்ளிச் செல்லா குழந்தைகள்கணக்கெடுப்பு பணி துவக்கம்

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியுள்ளதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் மூலம் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாதவர்கள், இடைநின்ற, மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நவ., 21 முதல் டிச.,12 வரை நடக்கிறது.…

Translate »
error: Content is protected !!