திருந்தி வாழ்வதாக கூறி போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடிக்கு 354 நாட்கள் சிறை * மாதவரம் துணை ஆணையர் உத்தரவு

சென்னை மாதவரத்தில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய ரவுடியை 354 நாட்கள் சிறையில் அடைத்து சென்னை மாதவரம் போலீஸ் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.   சென்னை, எண்ணூர், சத்தியவாணி முத்து நகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்…

Translate »
error: Content is protected !!