புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இன்று 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் புதுச்சேரியில்…

Translate »
error: Content is protected !!