பிரதமர் மோடி வருகையால் புதுவையில் இன்று 144 தடை உத்தரவு… வான்வெளியில் விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை..!

புதுவை, பிரதமர் மோடி வருகையால் புதுவையில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வான்வெளியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் மாலை 4.30 மணியளவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டி…

Translate »
error: Content is protected !!