புத்தாண்டு இரவு மெரீனா கடற்கரைச்சாலைகள் மூடப்படும்: வாகனங்கள் செல்லத்தடை * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை நகரில் புத்தாண்டு இரவு மெரீனா கடற்கரைச்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்படும் என்று எஎன போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது, ‘புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை என்று தமிழக…

Translate »
error: Content is protected !!