பெண் சிசுக் கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு – மதுரை ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். பெண்சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் சமூகநலத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட 10 துறைகளைக் கொண்ட…

பெண் சிசுக் கொலையை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன்

பெண் சிசுக் கொலையை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உசிலம்பட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி ,…

Translate »
error: Content is protected !!