சென்னையில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சென்னை நகரம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர்…