பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படுக்கைகள் 9,000க்கும் குறைவாகவே நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு…

Translate »
error: Content is protected !!