மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளிடம் நெல்…

Translate »
error: Content is protected !!