சாலைகளை சீரமைக்காததை கண்டித்து நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 8 வது வார்டு பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படாததால் மழைக்காலங்களில் மழை பெய்யும் நேரங்களில் மழை நீர் வடியாமல் சாலைகளில் தேங்கி உள்ளது.இது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியும் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த…

Translate »
error: Content is protected !!