பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. டெங்கு கொசுக்களை அழிக்க புகை மருந்து‌ அடிக்க வேண்டும்‌ – கோவை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று நடவடிக்கைகளில்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெங்கு கொசு‌ உற்பத்தியாகும்‌ இடங்களைக் கண்டறிந்து‌ புகை மருந்து‌ அடிக்க வேண்டும்‌ என்று ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி…

Translate »
error: Content is protected !!