இளம்பெண்ணிடம் போதையில் சில்மிஷம்: போலீஸ்காரருக்கு தர்ம அடி

சென்னை வடபழனியில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக காவலரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னை, முகப்பேரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து…

Translate »
error: Content is protected !!