போலி கால் சென்டர் நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 2 பேர் கைது

போலி கால் சென்டர் நடத்தி, லோன் பெற்று தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தொலைபேசி இயந்திரங்கள்– 7, 3 செல்போன்கள் மற்றும் 1 கார்…

சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை, கிணத்துக்கடவுப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் குறைந்த வட்டியில் ஸ்ரீராம் பைனான்சிலிருந்து கடன் பெற்றுத் தருகிறோம்…

Translate »
error: Content is protected !!