போலீஸ் என கூறி ஆயுர்வேத மசாஜ் சென்டரில் நகை பறித்த 4 பேர் கும்பல் கைது

ஆயுர்வேத மசாஜ் சென்டரில் போலீஸ் எனக் கூறி நகை, செல்போன் கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். திண்டிவனத்தைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 22). கடந்த 2 மாதங்களாக சென்னை மேற்கு தாம்பரம், முல்லை தெரு, காந்தி ரோட்டில்…

Translate »
error: Content is protected !!