தடை செய்யப்பட்ட பகுதி… வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்.. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!

சமூக வலை தலங்களில் பிரபலம் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியான எலிவால் அருவியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேவதானப்பட்டி  வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வளர்களிடயே அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம்…

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய காவல்துறை

மஞ்சளாறு அணை அருகில் ராசி மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மலைவாழ் மக்கள்…

Translate »
error: Content is protected !!