மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலம்

பெங்களூருவில் மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் ரூ.878 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு, பெங்களூருவில் கோடேஸ் நிறுவனம் மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரித்துறைக்கு முறையாக வரி செலுத்தாமல் மோசடி…

Translate »
error: Content is protected !!