மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா

மதுரை, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே  குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 10 சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு மதுரையில் நடக்காதது ஏன்?

மதுரைக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினை, தன் வீட்டிற்கு வரும்படி, அவரது அண்ணன் அழகிரி அழைப்பு விடுக்காததாலும், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாலும், இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக…

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பால் உபபொருட்களை வெளிச்சந்தையில் விற்றது உட்பட ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய பாதுகாப்பு படையினர்..!

மதுரையிலிருந்து தேர்தல் பணி முடிந்து சொந்த ஊர் திரும்பிய மத்திய பாதுகாப்பு படையினர் தாங்கள் சமைத்த உணவுகளை ரயில்வே நிலையத்தில் இருந்த சாலையோர மக்களிடம் வழங்கிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்.

மதுரை கோட்டத்தில் ரயில்வே பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு

ரயில்வே பார்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும் அதன் பயன்பாட்டு சதவீதத்தை பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன.  கட்டணங்கள் நான்கு வகையாக பெயரிடப்பட்டுள்ளன. அவை ராஜ்தானி, பிரிமியர், ஸ்டாண்டர்ட், மற்றும் லக்கேஜ் ஆகியவையாகும். முதல் மூன்றும் பார்சல் கட்டண வகையை சேர்ந்தது. நாம் பயணம்…

மதுரையில் இருந்து விமானங்கள் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

மதுரையில் இருந்து விமானங்கள் இயக்குவதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான சேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரோனோ பரவலின் 2-ஆவது அலை தீவிரம்… மதுரையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்..!

மதுரை, மதுரை மாவட்டத்தில் கோரோனோ பரவலின் 2-ஆவது அலை தீவிரமாக உள்ளதாக கோரோனோ தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அலுவலர் எஸ் சந்திரமோகன் கூறினார். கோரோனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரம், வருவாய். காவல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடனான ஆய்வுக்…

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..!

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..! மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை…

Translate »
error: Content is protected !!