மத்தியப் பிரதேசத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 50% மாணவர்களுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மேலும் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில்…

Translate »
error: Content is protected !!