மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முதல்–மந்திரியும்,…

முஸ்லிம்களின் ஆதரவு குறைவதால் மம்தா அச்சம் – பிரதமர் மோடி

முஸ்லிம் சமுகத்தினரின் வாக்குகள் கை நழுவிப் போவதைக் கண்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அச்சத்தில் இருக்கிறார் என்று பிரதமர் மோடி கூறினார்.

“தன்வினை தன்னைச் சுடும்” என்ற பழமொழி பாஜகவுக்கு பொருந்தும்…!

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக்…

காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் – அமித்ஷா ஆவேசம்

கொல்கத்தா, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. தெற்கு24 பர்கானாஸ்…

Translate »
error: Content is protected !!