ஆக்ஸிஜன் குழாய் பழுது.. மருத்துவக் கல்வி இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணை மேற்கொள்கிறது. இதையடுத்து…

Translate »
error: Content is protected !!