மருத்துவ கழிவுகள் அகற்றும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை, அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவ கழிவுகள் அகற்றும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!