மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக ஆன்லைனில் மோசடி: தந்தை மகன் கைது

மலேசியாவில் பவர் பிளாண்ட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை, தரமணி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (வயது 55). இவரது மகன் முருகேசன் படித்து விட்டு…

Translate »
error: Content is protected !!