எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர்கள் 20-ந் தேதி கல்லூரிக்கு வர வேண்டும் – மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர்கள் 20-ந் தேதி கல்லூரிக்கு வர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் எம்.பி.பி.எஸ். மற்றும்…

Translate »
error: Content is protected !!