தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை

தாம்பரம் ரயில் நிலையம் வாசலில் கல்லூரி மாணவி ஸ்வேதா குத்திக் கொல்லப்பட்டார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரும் அவரது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கொல்லப்பட்ட மாணவியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அதே மருத்துவமனையில் சிகிச்சை…

Translate »
error: Content is protected !!