மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த மறுக்கும் தமிழக அரசை கண்டித்து பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம்….50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து மத்திய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது. மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித் தொகையினை…

Translate »
error: Content is protected !!