படத்தில் வருவது போல லஞ்சஒழிப்பு துறை போலீசில் மாட்டி கொண்ட மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்..!

மின்கட்டண முறையினை மாற்றம் செய்வதற்காக 30ஆயிரம் லஞ்சம்கேட்ட ஸ்ரீரங்கம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது. திருச்சி திருவாணைக்காவலைச் சேர்ந்தவர் பழனியப்பன், திருவாணைக்காவல் – சென்னை பைபாஸ் சாலையில் பேக்கிங் நிறுவனம் நடத்திவருகிறார். தனது நிறுவனத்திற்கு ஏற்கனவே இருந்த மின்கட்டணத்தை மாற்றி…

Translate »
error: Content is protected !!