மின் இணைப்பு வழங்க ரூ.2,700 லஞ்சம் பெற்ற, உதவி மின்பொறியாளர் கைது

சின்னமனூரில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 2 ஆயிரத்து 700 ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி மின்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள பரமத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சின்ன பாண்டி. இவர் தனது தாயார் வீட்டிற்கு, புதிய…

Translate »
error: Content is protected !!