மியான்மரில் மக்கள் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல்..! 18 பேர் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்ததால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. மியான்மரில் பிப்ரவரி 1ம் தேதி ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது…

Translate »
error: Content is protected !!