காஞ்சி பாலாற்றில் கொத்து கொத்தாக மீன்கள்: அள்ளிச் செல்லும் கிராம மக்கள்

மூன்றாண்டுகள் கழித்து நீர்வரத்து கண்ட பாலாற்றில் கொத்துக் கொத்தாக மீன்களை மடை கட்டி கிராம மக்கள் அள்ளிச் சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.…

Translate »
error: Content is protected !!