புயலால் காணாமல் போன 16 மீனவர்கள் – பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தாக்தே சூறாவளி காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்கள் 16 பேர்கள் குறித்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. எனவே, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் கவனம் கோரி…

Translate »
error: Content is protected !!