7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரை, முதல்வர் சந்தித்தார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி…

Translate »
error: Content is protected !!