ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ கீழ் வராது: மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திய உச்சநீதிமன்றம்

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 39 வயது சதீஷ் என்பவருக்கு 3…

Translate »
error: Content is protected !!