மே 2ல் முழு ஊரடங்கு தேவையில்லை – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறப்பிக்கக் கோரி, கோட்டயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையில், மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வாக்கு…

Translate »
error: Content is protected !!