சென்னையில் நகை பட்டறையில் கொள்ளையடித்த மூவர் கைது 78 பவுன் நகை பறிமுதல்

 சென்னை, கிண்டியில் நகைப்பட்டறையில் 106 பவுன் நகைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து 78 பவுன் நகைகளை மீட்டனர்.  சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் செயின் கிராப்ட் என்ற பெயரில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் கமலேஷ்குமார் (வயது 42). இவரது…

Translate »
error: Content is protected !!