தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்ததார்

தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது என்பவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக தேனி அரசு மருத்துவக்…

Translate »
error: Content is protected !!