நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி.. விரைவில் நடவடிக்கை..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே விரைவில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…

Translate »
error: Content is protected !!