வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறை ஒத்துழைப்பு மிக அவசியம்

திருப்பத்தூா்: வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.  திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிபதி ஆனந்தன், ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்…

Translate »
error: Content is protected !!