வடமாநில வாலிபரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை பட்டாபிராமில் வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி கேமராவின் உதவியால் கைது செய்தனர். உ.பி மாநிலம், ஷாமிலி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நோமன்கான் (வயது 34). சென்னை பூந்தமல்லி பகுதியில் தங்கிருந்து, வீடுவீடாக சென்று…

Translate »
error: Content is protected !!