கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரியில் புகுந்த கன்டெய்னர்கள்..அதிர்ச்சியில் திமுகவினர்..! நடந்தது என்ன.?

கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரி வளாகத்தில் திடீரென்று கன்டெய்னர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்துக்குட்பட்ட10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…

பெரியகுளத்தில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி 398 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் துவக்கம். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தனித் தொகுதியில் 398 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இன்று பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெரியகுளம்…

திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற…

Translate »
error: Content is protected !!