பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – கோவை வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய…

Translate »
error: Content is protected !!