ஓபிஎஸ் தூண்டுதல்…. பொய் வழக்கில் பந்தல் ராஜா… விடுதலை செய்ய கோரி சாலை மறியல் போராட்டம்

ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குகள் போட்டு காவல்துறை கைது செய்த பந்தல் ராஜாவை  விடுதலை செய்ய கோரி வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம். வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்திற்கு தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய வழங்கியது முதலே வேளாளர் சமுதாயத்தினர் பல்வேறு…

Translate »
error: Content is protected !!